ஆடி பெருக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்...

published 6 months ago

ஆடி பெருக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்...

கோவை: ஆடி பெருக்கு விழா மற்றும் ஆடி, அமாவாசையை முன்னிட்டு கோவையில் இருந்து மதுரை, ராமேஸ்வரம், தேனி, திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து போக்குவரத்து இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தின் சார்பாக ஆடி பெருக்கு விழா மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு 02/08/2024 முதல் 04/08/2024 வரை மதுரை, ராமேஸ்வரம், தேனி, திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை(லிட்) மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe