கஞ்சா விற்பனை செய்த மறுத்தவருக்கு அடி உதை..

published 1 year ago

கஞ்சா விற்பனை செய்த மறுத்தவருக்கு அடி உதை..

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டை சேர்ந்தவர் அன்வர் உசேன் (23). இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பால் பண்ணை ஊழியர்.

 இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (29) என்பவர் அன்வர் உசேனிடம் கஞ்சா விற்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தியுள்ளார். 

அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆனந்தன் தகாத வார்த்தைகளால் பேசி அன்வர் உசேனை தாக்கியுள்ளார்.

 பின்னர் அவரை மிரட்டி விட்டுச் சென்று விட்டார். இதுகுறித்து அன்வர் உசேன் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 புகாரின் பேரில், போலீசார் ஆனந்தன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe