கோவையில் செப்டம்பர்- 15ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் இதோ!

published 1 year ago

கோவையில் செப்டம்பர்- 15ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் இதோ!

கோவை : கோவையில் உள்ள துணை மின் நிலையம் ஒன்றில் நாளை (செப்.15) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தடை படும் இடங்கள்:

க.க.சாவடி, பாலத்துறை, பைபாஸ் சாலை, சாவடி புதூர், காலியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர். நகர், சுகுணாபுரம், பி.கே. புதூர், அறிவொளி நகர், மதுக்கரை, கோவை புதூர் (ஒருபகுதி)

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe