கோவை மாநகராட்சி ஆணையாளர் மாற்றம்...

published 1 year ago

கோவை மாநகராட்சி ஆணையாளர் மாற்றம்...

கோவை: தமிழகம் முழுவதும் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சி ஆணையராக இருந்து வந்த பிரதாப் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிர்வாக இயக்குனராகவும், திட்ட இயக்குனராகவும் (உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கித் திட்டம்) இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக கோவையின் புதிய மாநகராட்சி ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை வடக்கு மண்டல துணை ஆணையாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe