கோயம்புத்தூர் விழாவில் ஒரு பகுதியாக நடைபெற்ற சிறப்பு பாரா ஸ்போர்ட்ஸ்...

published 1 year ago

கோயம்புத்தூர் விழாவில் ஒரு பகுதியாக நடைபெற்ற சிறப்பு பாரா ஸ்போர்ட்ஸ்...

கோவை:கோவை மாநகர் முழுவதும் கோயம்புத்தூர் விழா தொடர்ந்து விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாள்தோறும் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் குண்டு எறிதல், டேபிஸ் டென்னிஸ், ஓட்டப்பந்தயம், பார்வையற்றோர்களுக்கான கால்பந்து போட்டி,  போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர்.

இந்த நிகழ்வை கோவை (வடக்கு) காவல் துணை ஆணையர் சந்தீஸ் கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளியின் நிறுவனர் தீபா மோகன்ராஜ் துவக்கி வைத்தனர்

இந்நிகழ்வில் கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்ற பல்வேறு வீரர்கள் கலந்து கொண்டு மாற்றுதிறன் குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe