மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாது; கோவை மாநகராட்சி அறிவிப்பு

published 11 months ago

மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாது; கோவை மாநகராட்சி அறிவிப்பு

கோவை: நிர்வாக காரணங்களால் கோவை மாநகராட்சியில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நாளை நடைபெறாது என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களினால் நடைபெறாது.

இவ்வாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe