கோவை மாநகர், புறநகரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

published 7 months ago

கோவை மாநகர், புறநகரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோவையில் நாளை (20ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

சூலூர் துணை மின் நிலையம்

சூலூர், பி.எஸ்.நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம், எம்.ஜி.புதூர் மற்றும் ராவத்தூர்.

டாடாபாத் துணை மின் நிலையம்

சாய்பாபா காலனி ஒருபகுதி, அவினாசிலிங்கம் பல்கலை, வனக்கல்லுாரி, மேட்டுப்பாளையம் ரோடு, அழகேசன் ரோடு ஒருபகுதி, நாராயணகுரு ரோடு, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர்.ரோடு ஒருபகுதி,

பாரதி பார்க் கிராஸ் - 1,2,3, ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், திவான்பகதுார் ரோடு ஒருபகுதி, பூ மார்க்கெட், பட்டேல் ரோடு, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் வீதி, சி.எஸ்.டபிள்யூ,மில்ஸ்,

ரங்கேகவுடர் வீதி, சுக்கர்பேட்டை, மரக்கடை, தெப்பக்குளம் மைதானம், ராம்நகர், அவிநாசி ரோடு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதுார், பாலசுந்தரம் ரோடு, புதியவர் நகர், ஆவாரம்பாளையம், டாடாபாத், அழகப்பசெட்டியார் ரோடு, நுாறடி ரோடு, சிவானந்தாகாலனி, அட்கோ காலனி மற்றும் அலமு நகர்.

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம்

மேட்டுப்பாளையயம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம்.

அன்னுார் துணை மின் நிலையம்

கரியாம்பாளையம், தெலுங்குபாளையம், கெம்பநாயக்கன்பாளையம், அன்னுார் நகரம்.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe