கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 2 years ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

 

கோவை: கோவையில் நாளை அக்டோபர் 28ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வடமதுரை செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

மசக்கவுண்டன் செட்டிபாளையம், பொன்னே கவுண்டன் புதூர், எம்.ராயர் பாளையம், சுண்ட மேடு, சென்னப்ப செட்டி புதூர், மாணிக்கம் பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டிய நூர் ஒரு பகுதி,ஓரைக்கால் பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.


இதேபோல இருகூர் துணை மின் நிலையம் உட்பட்ட பகுதிகளான


இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டப்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம் ஒரு பகுதி, சிந்தாமணிபுதூர், கண்ணம்பாளையம் ஒரு பகுதி, சின்னியம்பாளையம் ஒரு பகுதி, வெங்கட்டாபுரம், தொட்டிபாளையம் ஒரு பகுதி, கோல்டு வின்ஸ் ஒரு பகுதி, அத்தப்பக் கவுண்டன் புதூர்

ஆகிய  பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe