கோவை அருகே உள்ள வனப்பகுதிக்குள் பெண் யானை பலி

published 2 years ago

கோவை அருகே உள்ள வனப்பகுதிக்குள் பெண் யானை பலி

கோவை: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம், தடாகம் காப்புக்காடு பகுதியில் வனப்பணியாவார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நீலாம்பதி வனப்பகுதியின் காப்புக் காட்டுக்குள், பெண் யானை ஒன்று இறந்த நிலையில் கிடப்பதைப் பார்த்தனர்.

தகவல் அறிந்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்குச் சென்று, ஆய்வு செய்தனர்.

யானைக்கு இன்று பிரேதப்பரிசோதனை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe