அன்னூரில் புதிய நீதிமன்றம்

published 2 years ago

அன்னூரில் புதிய  நீதிமன்றம்

கோவை: அன்னூரில் புதிய நீதிமன்றம் அமைக்கும் பணியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நேற்று ஆய்வு செய்தார்.

தற்காலிகமாக அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில், நீதிமன்றம் அமைக்கப்படுகிறது. இதற் கான பணி, இரண்டு மாதங் களாக நடந்து வருகிறது.

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வைத்தியநாதன், நேற்று புதிய கோர்ட் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.

அவருடன் மாவட்ட நீதிபதி ராஜசேகர், மாஜிஸ் திரேட்டுகள், தாசில்தார் தங்கராஜ், பொதுப்பணித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இம்மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில், அன்னூரில் கோர்ட் செயல்பட துவங்கும் என எதிர்பார்ப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe