தடாகம் சாலையில் சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் திருநங்கைகள் அடாவடி.. 2 பேர் மீது வழக்கு

published 1 year ago

தடாகம் சாலையில் சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் திருநங்கைகள் அடாவடி.. 2 பேர் மீது வழக்கு

கோவை: கோவை மேட்டுப்பாளையம் ரோடு, தடாகம் ரோட்டில் உள்ள சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் திருநங்கைகள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வருகின்றன.

 இந்நிலையில், புகாரின் பேரில், நேற்று ஆர்.எஸ்.புரம் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். 

அப்போது சிக்னல்களில் வாகன ஓட்டிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததாக திருநங்கைகள் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த காவ்யா (21) மற்றும் விழுப்புரம் விக்கிரவாண்டியை சேர்ந்த கலை (25) ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe