கோவையில் இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட நாய்- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்…

published 2 days ago

கோவையில் இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட நாய்- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றில் கடந்த 8 தேதி இரண்டாவது மாடிக்கு தெரு நாய் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்குள்ள ஊழியர்கள் இதனை தூக்கி அங்கிருந்து வீசியதாக கூறப்படுகிறது.

 

தற்போது அதன் சிசிடிவி கட்சியின் தற்போது வெளியாகி உள்ள நிலையில் கௌதம் என்பவர் அதனை மீட்டு தனியார் கால்நடை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்து வருகிறார். நாய்க்கு காலில் மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.facebook.com/share/r/1A7GcTMwKS/

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe