கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

published 1 year ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில்  நாளை (ஜூலை 14ம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இருகூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

பகுதிகள் :

இருகூர், ஒண்டிப்புதூர், வட்டார்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம் -ஒரு பகுதி, சிந்தாமணிபுதூர்,

கண்ணம்பாளையம்- ஒரு பகுதி, சின்னியம்பாளையம் -ஒரு பகுதி, வெங்கடாபுரம், தொட்டிபாளையம் - ஒரு பகுதி, கோல்டுவின் - ஒரு பகுதி

ஆகிய இடங்களில் நாளை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்
அருள் செல்வி
செயற்பொறியாளர், ஒண்டிப்புதூர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe