கோவையில் தனியார் நிறுவனத்தில் மர்ம நபர்களால் பேட்டரிகள் திருட்டு 

published 1 year ago

கோவையில் தனியார் நிறுவனத்தில் மர்ம நபர்களால் பேட்டரிகள் திருட்டு 

கோவை : கோவையில் தனியார் நிறுவனத்தில் 9 பேட்டரிகள் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தெற்கு உக்கடத்தில் தனியாருக்குச் சொந்தமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் நேற்று முன்தினம் வேலை முடிந்து நிறுவனத்தைப் பூட்டி விட்டுச் சென்றனர். நேற்று காலை வந்து பார்த்த போது நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 ஆட்டோக்களில் இருந்த பேட்டரியை காணவில்லை.

 இதன் மதிப்பு ரூ. 45 ஆயிரம் ஆகும். நள்ளிரவில் நைசாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இது குறித்து நிறுவன உதவி மேலாளர் விஜயகுமார்(42) என்பவர் உக்கடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி பேட்டரி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

நள்ளிரவில் நைசாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து நிறுவன உதவி மேலாளர் விஜயகுமார்(42) என்பவர் உக்கடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பேட்டரி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe