பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இன்று மின்தடை

published 1 year ago

பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இன்று மின்தடை

கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இன்று ( 22ம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


பகுதிகள்:

ஆலாமரத்துார் துணை மின் நிலையம்காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

பெதப்பம்பட்டி உப கோட்டத்திற்குட்பட்ட பெதப்பம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள், சோமவாரபட்டி, ருத்ரப்ப நகர்,
லிங்கமநாயக்கன்புதுார், கொங்கல் நகரம், கொங்கல் நகரம் புதுார், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன் புதுார், மூலனுார், விருகல்பட்டி புதுார், விருகல்பட்டி பழையூர்,

அணிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டன் புதுார், சிந்திலுப்பு, எல்லப்பநாயக்கனுார், ஆலாமரத்துார், இலுப்பநகரம், சிக்கனுாத்து, ஆமந்தகடவு.

ஆகிய பகுதிகளில் இன்று மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe