மாயமான 250 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த கோவை போலீஸ்

published 1 year ago

மாயமான 250 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த கோவை போலீஸ்

கோவை : கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆணையர் பாலகிருஷ்ணன் தொலைந்து போன செல்போன்களை அதன் உரிமையாளரிடம் வழங்கினார்

இதனைத் தொடர்ந்து காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்

கடந்த ஒரு வருட காலமாக கோவை மாநகர காவல்துறை சார்பாக மூன்று முறை தொலைந்து போன செல்போன்கள் மற்றும்  பறித்துச் சென்ற செல்போன்கள் கண்டுபிடித்து அதன்  உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளோம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் ஒப்படைக்க பட்டு உள்ளது.  

மேலும்  சில மாதங்களாக முன்பு  திருட்டுப் போன   செல்போன்கள் காவல்துறையில் வழக்கு பதிவு செய்து  250 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுளது  தொலைந்து போன செல்போன்கள் தொழில்நுட்பம் மூலமாக இந்த செல்போன்கள் எங்கு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டு  செல்போன்  வைத்திருந்தவர்களிடம் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது.

 கேரளா பெங்களூர் மாநிலங்களிலிருந்தும் இந்த செல்போன்கள் வாங்கப்பட்டுள்ளது  கடந்த ஒரு வருடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது  அவிநாசி சாலையில் நான்கு சக்கர வாகனத்திற்கு பின்புறம் வந்து மர்ம நபர்கள்  உங்களது வண்டி சக்கரம் ஆடுகிறது என வழிப்பறி குறித்த கேள்விக்கு புகார் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe