கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் நாளை மின் தடை...

published 1 year ago

கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் நாளை மின் தடை...

கோவை: டாடாபாத் துணை மின் நிலையத்திலும், துடியலூர் துணை மின் நிலையத்திலும்  நாளை 07.10.2023 மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபட உள்ளது.

அதன்படி மின்தடை ஏற்படும் பகுதிகள்:

டாடாபாத் துணை மின் நிலையம்:  மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை (ஒரு பகுதி), நாராயணகுரு சாலை, சாய்பாபா காலனி, மனையியல் கல்லூரி (அவினாசிலிங்கம்), வனக்கல்லூரி, முருகன் மில்ஸ், என்.எஸ். ஆர். சாலை (ஒரு பகுதி), பாரதி பூங்கா, ராஜா அண்ணாமலை சாலை, சென்ட்ரல் திரையரங்கம், திவான் பகதூர் சாலை (ஒரு பகுதி), பூமார்க்கெட், படேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்பகவுண்டர் சாலை, சி.எஸ்.டபுள்யூ மில்ஸ், ரங்கே கவுடர் சாலை, சுக்கிரவார்பேட்டை, மரக்கடை (ஒரு பகுதி), தெப்பக்குளமைதானம், ராம் நகர், அவிநாசி சாலை, காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸ்கட் சாலை, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, புதியவர் நகர்( ஒரு பகுதி), ஆவாரம்பாளையம் (ஒரு பகுதி), டாடாபாத், அழகப்பசெட்டியார் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி, ஹட்கோ காலனி மற்றும் அலமு நகர்.


துடியலூர் துணை மின் நிலையம்:

துடியலூர், வடமதுரை, அப்பநாய்கண்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே. நகர், வி.கே.வி நகர், என்.ஜி.ஜி.ஓ. காலனி, பழனிகவுண்டன்புதூர், பண்ணிமடை, தாலியூர், திப்பனுர், பாப்பாநாய்கண்பாளையம், கே.என்.ஜி. புதூர் மற்றும் வேணுகோபால் ஹாஸ்பிடல்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe