முதலமைச்சரின் புகை படத்தை அகற்றிய சுகாதார ஆய்வாளரை இடைநீக்கம் செய்ய மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்

published 1 year ago

முதலமைச்சரின் புகை படத்தை அகற்றிய சுகாதார ஆய்வாளரை இடைநீக்கம் செய்ய  மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்

கோவை: முதலமைச்சரின் புகை படத்தை அகற்றிய சுகாதார ஆய்வாளரை இடைநீக்கம் செய்ய  மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாநகராட்சி விக்டோரியா காலில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் சாதாரணம மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோவை மாநகராட்சி 33 வது வார்டுக்கு உட்பட்ட சுகாதார அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தை ஆய்வாளர் மாணிக்கம் சில தினங்களுக்கு முன்பு அகற்றிய நிலையில் அவரை இடைநீக்கம் செய்ய மாமன்ற உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்திய நிலையில் அவரை இடைநீக்கம் செய்து மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe