மிக்ஜாம் புயல் பாதிப்புகள்- கோவையில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

published 1 year ago

மிக்ஜாம் புயல் பாதிப்புகள்- கோவையில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

கோவை: மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் லாரி மூலம் நிவாரப் பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்ததில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தன்னார்வுகள் உதவியுடன் அரிசி, பருப்பு, தண்ணீர் பாட்டில்கள் நாப்கின் உட்பட அத்தியாவசியமான அந்தந்த தாலுகாவில் பெறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிவாரண பொருட்கள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இப்பணியை ஆட்சியர் கிராந்தி குமார் நேரில் பார்வையிட்டு அனுப்பி வைத்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe