கோவையில் ஆட்டோ ஏறிய மூதாட்டியிடம் செயின் பறிப்பு

published 1 year ago

கோவையில் ஆட்டோ ஏறிய மூதாட்டியிடம் செயின் பறிப்பு

கோவை: கோவையில் ஆட்டோவில் பயணித்த மூதாட்டியிடம் செயின் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் மரகதம், 65. இவர் நேற்று முன்தினம் ஷேர் ஆட்டோவில் காளப்பட்டியில் இருந்து சித்ரா ஜங்சனில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது ஆட்டோவில் உடன் பயணித்த யாரோ அவரது கழுத்தில் அணிந்திருந்த, 6 பவுன் தங்க நகையை திருடி விட்டனர்.

மரகதம் புகாரின் படி பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து நகை திருடிய நபரை தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe