புத்தாண்டிற்கு மருதமலை கோவிலுக்கு வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு...

published 1 year ago

புத்தாண்டிற்கு மருதமலை கோவிலுக்கு வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு...

கோவை: ஆங்கில புத்தாண்டு தினத்தன்று மருதமலை கோவிலில் மலைமேல் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

01.01.2024 ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு மருதமலை மலைக்கோயிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும், பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும் திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயிலின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளின் மூலமாகவும், காலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணிவரை மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe