பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு…

published 1 year ago

பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு…

கோவை: கோவை மசக்காளிபாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் விக்டர் ஆல்பர்ட் மனைவி கிருபா(53). எல்ஐசி ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு மசக்காளிபாளையம் காந்திபுதூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது பின்னால் வந்த மர்ம நபர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றார். இது குறித்து கிருபா சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடனை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe