திமுக சார்பில் நடைபெற்ற மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி- அனைத்து மதத்தினர் பங்கேற்பு...

published 1 year ago

திமுக சார்பில் நடைபெற்ற மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி- அனைத்து மதத்தினர் பங்கேற்பு...

கோவை: காந்தியடிகளின் நினைவு தினத்தை மத நல்லிணக்க தினமாக அறிவித்து தமிழக முதலமைச்சர் உறுதிமொழி ஏற்க கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட திமுக சார்பில் வட கோவை பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அனைத்து மதத் தலைவர்களும் பங்கேற்ற நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் தலைமை வகித்தார். இதில் அதுசமயம்,மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும்‌ நிகழ்ச்சியில்,
மாவட்டக்  நிர்வாகிகள், தலைமைக்கழக நிர்வாகிகள்,மேயர்,தலைமை‌ செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பகுதிச் செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள்‌, தலைவர்கள்,துணை அமைப்பாளர்கள்‌, துணைத் தலைவர்கள், வட்டக்கழகச் செயலாளர்கள், பகுதிக் கழக, வட்டக்கழக நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe