கோவை-பெங்களூரு வந்தே பாரத் நேரத்தை மாத்துங்க.. வலுக்கும் கோரிக்கை!

published 1 year ago

கோவை-பெங்களூரு வந்தே பாரத் நேரத்தை மாத்துங்க.. வலுக்கும் கோரிக்கை!

கோவை: கோவை-பெங்களூரு வந்தே பாரத் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது வலுப்பெற்று வருகிறது.

கோவையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் கடந்த 1ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. காலை 5 மணியளவில் கோவையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் 6.30 மணி நேரமாக பெங்களூரு சென்றடைகிறது.

இதேபோல் பெங்களூரில்  இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படுகிறது. அதாவது இந்தியாவிலேயே அதிகாலை புறப்படும் ஒரே ரயிலாக இந்த ரயில் உள்ளது. கட்டணம் இரு மடங்காக உள்ள நிலையில் 6.30 மணி நேரம் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பயண நேரம், புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என்கின்றனர் பயணிகள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe