தொடங்கியாச்சு ரமலான் நோன்பு!

published 11 months ago

தொடங்கியாச்சு ரமலான் நோன்பு!

கோவை: ரமலான் நோன்பு இன்று முதல் கடைபிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இஸ்லாமிய நாட்காட்டில் ஒன்பதாவது வாரத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தப் பண்டிகையை கொண்டாடுவதற்கு முன்பாக ஒரு மாதம் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருப்பது வழக்கம்.

நோன்பு காலத்தில் அதிகாலை உணவிற்குப்பின் மாலை சூரிய அஸ்தமனம் ஆகும் போது நோன்பு கஞ்சி குடித்து அந்த நாளின் நோன்பை முடிப்பார்கள்.

ஆண்டுதோறும் பிறை பார்த்து நோன்பு கடைபிடிக்கப்படும் நிலையில், சவுதியில் நேற்று ரமலான் பிறை பார்க்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது.

இதனால் இன்று முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe