கோவையில் குறைந்த அளவு வாக்குப்பதிவான வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

published 10 months ago

கோவையில் குறைந்த அளவு வாக்குப்பதிவான வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

கோவை: கோவையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போது குறைந்த அளவு வாக்குப்பதிவான கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லாரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அங்கப்பா மெட்ரிக்  சிபிஎஸ்இ, ஆகிய வாக்குப்பதிவு மையங்களை கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வாக்குப்பதிவு அதிகரித்திடவும் அப்பகுதி பொதுமக்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe