ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் பட்டம் பெற்ற மருத்துவ பட்டதாரி பெண்...

published 8 months ago

ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் பட்டம் பெற்ற மருத்துவ பட்டதாரி பெண்...

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ எஸ் ஐ மருத்துவ கல்லூரியில் பயின்ற 2018ம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் பட்டங்களை வழங்கினார்.

இந்தநிகழ்வில் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் பயின்ற கேரள மாநிலத்தை சேர்ந்த சபீனா என்ற பட்டதாரி பெண் அவரது ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் வந்து பட்டத்தை பெற்றுச் சென்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe