கோவையில் கல்லூரி மாணவிகள் நடத்திய உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரணி...

published 7 months ago

கோவையில் கல்லூரி மாணவிகள் நடத்திய உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரணி...

கோவை: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் கல்லூரி, மற்றும் நிர்மலா கல்லூரி மாணவிகள், தனியார் தொண்டு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர், உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில்
பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவை நவஇந்தியா பகுதியில் பதாகைகள்  மற்றும் பேனர்களை ஏந்தி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். இதில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை அடங்கிய வாசகங்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe