தடாகம் பகுதியில் கஞ்சா பறிமுதல்- 2 வாலிபர்கள் கைது...

published 7 months ago

தடாகம் பகுதியில் கஞ்சா பறிமுதல்- 2 வாலிபர்கள் கைது...

கோவை: கோவை, தடாகம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தடாகம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தடாகம் காவல் காவல் துறையினர் பெரிய தடாகம் பிரிவு அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது  கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த மின்னல் வீரன் மகன் பிரவீன் குமார் (22) மற்றும் செல்வக் கண்ணன் மகன் கருப்புராஜா (24) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe