சரவணம்பட்டியில்  இளநீர் வியாபாரி வீட்டில் கொள்ளை முயற்சி...

published 6 months ago

சரவணம்பட்டியில்  இளநீர் வியாபாரி வீட்டில் கொள்ளை முயற்சி...

கோவை : கோவை அருகே உள்ள சரவணம்பட்டி அம்மன் நகர் 3வது விஸ்தரிப்பை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 63). இவர் இளநீர் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். 
 

சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் செல்வராஜ் பொள்ளாச்சிக்கு சென்று விட்டார்.. மீண்டும் அன்று இரவு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. 
அதிர்ச்சி அடைந்த தேவராஜ் உள்ளே சென்று பார்த்தபோது பீ ரோ திறந்து கிடந்தது. பொள்ளாச்சிக்கு சென்றிருந்தபோது மர்ம சாமி உள்ளே கொண்டு வீட்டிற்குள் கொள்ளை அடிக்க முயன்றது தெரிய வந்தது.

ஆனால் வீட்டில் நகை பணம் எதுவும் வைத்து செல்லாததால் அதிர்ஷ்டவசமாக பணம் நகை தப்பியது. இதுகுறித்து தேவராஜ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe