கள் ஒரு போதை பொருள் என்று நிரூபித்தால் 10 கோடி ரூபாய்- சவால் விட்ட நல்லசாமி...

published 5 months ago

கள் ஒரு போதை பொருள் என்று நிரூபித்தால் 10 கோடி ரூபாய்- சவால் விட்ட நல்லசாமி...

கோவை: கள்ளை போதை பொருள் என்று நிரூபித்தால் 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு கள் இயக்கம் கள ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள    பத்திரிகையாளர் மன்றத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு குறித்து தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்

விடுதலை சிறுத்தை கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு கள் இயக்கங்களை அழைத்தால் மாநாட்டில் கலந்து கொள்வதாக தெரிவித்தனர்.மேலும் மது ஒழிப்பு மாநாட்டில் கள் போதை பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

அதனை தொடர்ந்து பேசிய நல்லசாமி திருமாவளவன் நேரடியாக கள் போதைப் பொருளா?? இல்லையா?? என்று குறித்து விவாதம் நடக்க போவதாகவும் கூறினார். விவாதத்தில் கள் போதை பொருள் என்று திருமாவளவன் நிரூபித்தால் 10 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று கூறினார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe