கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

published 2 years ago

கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒத்தக்கால்மண்டபம், பாப்பநாயக்கன்பாளையம் ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் இன்று பாரமரிப்பு பணிகள் நடப்பதால் அந்தப் பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

செட்டிபாளையம் (ஒரு பகுதி), மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி), குறிச்சி, லோகநாதபுரம், சாய் நகர், பாரதி நகர், திருமறை நகர், வசந்தம் நகர், எம்.எஸ்.நகர், போத்தனூா், அம்மன் நகர்,

நாடாா் காலனி, கோல்டன் நகர், சாரதா மில் சாலை, தாயம்மாள் லே-அவுட்.

ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவஇந்தியா சாலை, கணபதி பேருந்து நிறுத்தம், சித்தாபுதூா், பழையூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம்.மருத்துத் வமனை, அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துத் வமனை மற்றும் கல்யாண மண்டபம், பாப்பநாயக்கன்பாளையம் மின் மயானம், புதியவா் நகர் ( ஒரு பகுதி) மற்றும் காந்தி மாநகர் (ஒரு பகுதி)

ஆகிய இடங்களில் இன்று மின் தடை ஏற்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe