சூலூர் அருகே அரசு பேருந்து சிறபிடிப்பு

published 2 years ago

சூலூர் அருகே அரசு பேருந்து சிறபிடிப்பு

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசு பேருந்து முறையான நேரத்தில் இயங்காமல் இருப்பத்தை கண்டித்து பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் சூலூரை அடுத்து காடுவெட்டிபாளையம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த பேருந்து சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் கிராம மக்கள் குறித்த நேரத்தில் பணிக்கும், பள்ளி கல்லூரிக்கும் செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

இந்த சுழலில், நல்ல கவுண்டன்பாளையம் பொதுமக்கள் கிராமத்திற்கு வந்த 6 என்ற இலக்கமிட்ட அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை கண்டித்து நல்ல கவுண்டன்பாளையம் பொதுமக்கள் பேருந்து சரியான நேரத்தில் இயங்கதை கண்டித்து சிறைபிடித்தனர்.

கோவையில் சில்க் மார்க் தரத்துடன் கிடைக்கும் பட்டு சேலைகள்.. எங்கே..? என்னென்ன? முழு விவரங்களுக்கு இந்த வீடியோவை காணலாம்…  https://youtu.be/YoNfhv5ckJE

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe