கோத்தகிரியில் நூறு ஆண்டுகள் பழமையான பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு: நூற்றாண்டு விழா கொண்டாட்டம் கோலாகலம்

published 2 years ago

கோத்தகிரியில் நூறு ஆண்டுகள் பழமையான பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு: நூற்றாண்டு விழா கொண்டாட்டம் கோலாகலம்

கோவை: கோத்தகிரி பகுதியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பள்ளி புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளியாகும்.

இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைக்கும் பணியைக் கடந்த 3 மாதங்களாக மேற்கொண்டு 50 சதவிகித மாணவர்களை ஒன்றிணைத்து இந்த பள்ளியின் நூற்றாண்டு விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாணவர்கள் வந்திருந்தனர்.

விழாவிற்கு வந்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு விளையாட்டுப் பொருட்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் பள்ளிக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க நிதிகளைத் திரட்டினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe