மின் இணைப்பு துண்டிப்பு சார்ந்த வாட்ஸ் ஆப் தகவலை நம்பி ஏமாறாதீர்கள்: மின்வாரியம் எச்சரிக்கை

published 2 years ago

மின் இணைப்பு துண்டிப்பு சார்ந்த வாட்ஸ் ஆப்  தகவலை நம்பி ஏமாறாதீர்கள்: மின்வாரியம் எச்சரிக்கை

கோவை: மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 
"உங்களது முந்தைய மாத மின்கட்டணம் கட்டாவிட்டால் மின் இணைப்பு இன்றிரவு துண்டிக்கப்படும் என்று பலருக்கு எஸ். எம். எஸ். வாட்ஸ் அப் மூலம் தகவல் வருவதாகப் புகார்கள் வருகின்றன.

அதில் நீங்கள் பணம் கட்டிய விவரங்களை வாட்ஸ்அப்பில் தெரியப்படுத்துங்கள் என்றும் மோசடியாக சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தகவலை நம்பி பொதுமக்கள் ஏமாறாத வேண்டாம், இது உண்மையல்ல."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe