கோவையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

published 2 years ago

கோவையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

கோவை: கோவையில்  நாளை(பிப்ரவரி 10ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

கோவையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் நாளைய காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை சோமையம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 
மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe