ஆழியாறு பூங்காவில் காதல் ஜோடியை மிரட்டி 2 செல்போன்கள் பறிப்பு

published 1 year ago

ஆழியாறு பூங்காவில் காதல் ஜோடியை மிரட்டி 2 செல்போன்கள் பறிப்பு

கோவை: கோவை மாரப்பன் கவுண்டன்புதூரைச் சேர்ந்த 25 வயது மெக்கானிக், சம்பவத்தன்று இவர் தனது காதலியுடன் ஆழியாறு பூங்காவிற்கு சென்றார். பூங்காவை சுற்றிப்பார்த்துவிட்டு மாந்தோப்பின் அருகே அமர்ந்து தனது காதலியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் காதல் ஜோடியை மிரட்டி அவர்களிடம் இருந்த 2 செல்போன்களை பறித்துச் சென்றனர். 

இதுகுறித்து வாலிபர் ஆழியாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe