கோவை நீதிமன்றத்தில் 2 கோப்புகள் மாயம் : போலீசார் விசாரணை

published 2 years ago

கோவை நீதிமன்றத்தில் 2 கோப்புகள் மாயம் : போலீசார் விசாரணை

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள இன்றியமையாத பண்டங்கள் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக  பணியாற்றி வருபவர் மனோஜ் குமார். இவர் கடந்த சில மாதங்களாக முறையான தகவல் அளிக்காமல் அவ்வப்போது விடுமுறை எடுத்தார். இதனையடுத்து நீதிபதி அவரை 10 நாட்கள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டடார். இந்நிலையில் நீதிமன்ற அலுவலக அறையில் இருந்த 2 கோப்புக்கள் மாயமானது.இதுகுறித்து நீதிபதி பரிந்துரையின் பேரில் தலைமை குமாஸ்தா ரவீந்திரகுமார் ரேஸ்கோர்ஸ் போலீஸ்  நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் குமாஸ்தா மனோஜ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe