திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

published 1 year ago

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நாளை காலை 9:00 முதல், மாலை 4:00 மணி வரை மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா

பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், காளம்பாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சப்பாளையம், குப்பாண்டம்பாளையம்,

துலுக்க முத்துார், நல்லாத்துப்பாளையம்; வ.அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், வேலுார், மகாராஜா கல்லுாரி, எஸ்.எஸ்., நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலை நகர், பெ.அய்யம்பாளையத்தில் ஒரு பகுதி, கணக்கம்பாளையம் சிட்கோ பகுதிகள்.

வேலம்பாளையம் துணை மின் நிலையம்

ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதுார், வெங்கமேடு, மகா விஷ்ணுநகர்,

தண்ணீர் பந்தல் காலனி, ஏ.வி.பி., அலே- அவுட், போயம்பாளையம், சக்திநகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதுார், குமரன்காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி,

சொர்ணபுரி லே அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லே -அவுட், திருமுருகன்பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி, டி.டி.டி., மில் பகுதிகள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe