கோவையில் போதை மாத்திரை விற்றவர் கைது

published 1 year ago

கோவையில் போதை மாத்திரை விற்றவர் கைது

கோவை: கோவை வெங்கடாபுரம் பகுதி சேர்ந்தவர் ஹரிஹரன்( 19). இவர் தடாகம் ரோட்டில் தனது நண்பர்கள் தட்சிணாமூர்த்தி, அக்சய் ஆகியோருடன் சேர்ந்து போதை மாத்திரை மற்றும் கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக தகவல் வந்தது. 

சாய்பாபா காலனி போலீசார் தடாகம் ரோட்டில் சோதனை நடத்திய போது ஹரிஹரன் விற்பனைக்காக வைத்திருந்த 80 போதை மாத்திரைகள் சிக்கியது.  போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரனை கைது செய்தனர்.

மேலும் இவர் நண்பர்கள் தட்சிணாமூர்த்தி அக்சய்  ஆகியோரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe