பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை.. எந்தெந்த பகுதிகளில் மின் வெட்டு?

published 1 year ago

பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை.. எந்தெந்த பகுதிகளில் மின் வெட்டு?

கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை(15ம் தேதி) நடைபெறவுள்ளது. ஆகையால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்டு வைக்கப்படும்.

அதன் விபரம் - ஆவாரம்பாளையம், புராணி காலனி, கணேஷ்நகர், காமதேனு நகர், நவ இந்தியா ரோடு, கணபதி பஸ் நிறுத்தம், சித்தாப்புதூர், பழையூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம் மருத்துவமனை, 

அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம், மின் மயானம் (பாப்பநாயக்கன்பாளையம்), புதியவர் நகர் பகுதி, காந்திமாநகர் ஒரு பகுதி மற்றும் பிற ஆகிய பகுதிகளில் கோவை மின் பகிர்மான செயற்பொறியாளர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe