பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில்  இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை:   இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் இன்று (ஜலை 17 ம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


நெகமம் துணை மின்நிலையம்

காளியப்பம்பாளையம், ரங்கம்புதுார், சின்னேரிபாளையம் ஒரு பகுதி, கனக்கம்பட்டி, கருமாபுரம், கள்ளிப்பட்டி, கரப்பாடி.
பாலப்பம்பட்டி துணை மின் நிலையம்காலை 9:00 முதல் மாலை, 2:00 மணி வரை

தொட்டியனுார் பீடர், உடுமலை அண்ணா குடியிருப்பு, காந்திநகர், கல்யாணி நகர், மாரியம்மாள் நகர், நேரு நகர், நேரு வீதி,

சிவலிங்கம்பிள்ளை லே-அவுட், ஹவுசிங் யூனிட், நகராட்சி அலுவலகம், பார்க், ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்பு, சந்தை.

ஆலாமரத்துார் துணை மின் நிலையம்

பெதப்பம்பட்டி மற்றும் சுற்றுப்புறம், சோமவாரப்பட்டி, ருத்ரப்பநகர், லிங்கமநாயக்கன்புதுார், கொங்கல்நகரம்,

கொங்கல்நகரம்புதுார், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதுார், மூலனுார், விருகல்பட்டிபுதுார்,

விருகல்பட்டிபழையூர், அணிக்கடவு,

ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டன்புதுார், சிந்திலுப்பு, எல்லப்பநாயக்கனூர், ஆலாமரத்துார், இலுப்பநகரம், சிக்கனுாத்து, ஆமந்தகடவு

ஆகிய பகுதிகளில் இன்று மின் வினியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe