திருப்பூர் புறநகரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

திருப்பூர் புறநகரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

 

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

அந்தப் பகுதிகள் பின்வருமாறு:

பூளவாடி துணை மின் நிலையம்காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளபாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானுார்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டுவேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சுங்காரமுடக்கு, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கமநாயக்கன்புதுார், ஆமந்தகடவு, சிக்கனுாத்து, சுங்காரமடக்கு, குடிமங்கலம்.

தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe