"இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?" : கோவையில் நூல் அறிமுக விழா

published 2 years ago

"இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?" : கோவையில் நூல் அறிமுக விழா

கோவை : எழுத்தாளர் திருமாவேலனின்  "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?" நூல் அறிமுக விழா கோவையில் இன்று நடைபெற்றது.

எழுத்தாளர் திருமாவேலன் பெரியார் குறித்த தொகுப்பாக "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தின் அறிமுக விழா கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் இன்ற் நடைபெற்றது.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, நடிகர் சத்தியராஜ், எழுத்தாளர் பாமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன்,பாவேந்தர் விருது பெற்ற புலவர் செந்தலை நா.கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினர்.

இந்த நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள், பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe