சுற்றுலாப் பயணிகளே ரெடியா ? கோவை குற்றாலம் விரைவில் திறப்பு !

published 1 year ago

சுற்றுலாப் பயணிகளே ரெடியா ? கோவை குற்றாலம் விரைவில் திறப்பு !

கோவை : கோவைக்கு அழகு சேர்க்கும் வகையில் உள்ள நீர்விழிச்சி கோவை குற்றாலம் ஆகும். இது மக்களுக்கு ரிலாக்ஸ் செய்ய மிகவும் அருமையான சுற்றுலா தளமாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறுவாணி மலைகளின் கிழக்குச் சரிவில் அடிவாரத்துக்குச் சற்று மேலே அடர்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக இங்கு நீர் மட்டம் உயர்ந்து மக்கள் குளிக்க வனத்துறை தடை செய்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து காணப்பட்டன.

இப்பொழுது கோவை குற்றாலத்தில் நீர்மட்டம் சற்று குறைந்து உள்ள காரணத்தால் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வனத்துறை  முடிவு செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் இப்போது  பராமரிப்பு வேலைகளும் நடந்து வருகின்றதால், அது முடிந்த பிறகு சுற்றுலாப் பயணிகள் அங்கு விரைவில் செல்ல அனுமதி வழங்கப்படும். இதற்கான தீவிர  பணிகளில் வனத்துறை ஊழியர்கள்  ஈடுபட்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe