கோவையில் சுதந்திர தினத்தை போற்றும் வகையில் அனைவருக்கும் இலவச மரக்கன்று

published 1 year ago

கோவையில் சுதந்திர தினத்தை போற்றும் வகையில் அனைவருக்கும் இலவச மரக்கன்று

கோவை : கோவை தடாகம் சாலை சிவாஜி காலணி பகுதியில் இன்று இந்தியத் திருநாட்டின் 77வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, தேசிய கொடியேற்றி அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

கோவை தடாகம் சாலை சிவாஜி காலணி பகுதியில் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பு செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பின்  நிறுவனத் தலைவராக  வழக்கறிஞர் புஷ்பானந்தம் இருந்து வருகின்றார் இன்று, இவரது தலைமையில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து, சுதந்திரதினத்தைப் போற்றும் வகையில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு, பின்னர் 77வது சுதந்திர தினத்தைப் போற்றும் வகையில் 77 மரக்கன்றுகள் அப்பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது, இந்த நிகழ்வில் ஞானையன், சரண்யா, வளர்மதி, கோமதி, ஜெயந்தி வழக்கறிஞர் குமாஸ்தாக்கள், தேவராஜ், செந்தில் பாரதி, பெரியகுமாஸ்தா செல்வராஜ், லட்சுமி திவ்யா, கனேஷ், ஜெபா, வர்ஷா, வர்ஷினி, மோகன்ராஜா, வழக்கறிஞர்கள்  ஜெயக்குமார், மணிமுருகன், எனப் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe