கோவையில் ஏணி மீது ஏறி தவறி விழுந்தவர் பலி

published 1 year ago

கோவையில் ஏணி மீது ஏறி தவறி விழுந்தவர் பலி

கோவை: கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மருதாசலம் (42) கட்டட தொழிலாளி .இவர் பீளமேடு பகுதியில் கட்டட வேலை செய்து கொண்டிருந்தார்.  

அப்போது ஏணி மீது ஏறி கட்டட கூரையைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது எதிர்பாராத விதமாகத் தவறி கீழே விழுந்தார் . பலத்த காயமடைந்த அவர் இறந்து விட்டார்.  இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe