வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

published 2 years ago

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/FeDW9xUn2U8AbIvNabKtk1

கோவை, ஜூன் 14- கோவை கணபதி ஜெயமாருதி நகரை வசிப்பவர் மகபூப் (வயது 47). இவர் கடந்த 5-ந் தேதி வீட்டைப் பூட்டி விட்டு தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்று விட்டார். பின்னர் கோவை திரும்பினார். வீட்டுக்கு சென்ற போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 2 1/2 பவுன் தங்க நகைகயை காணவில்லை. அதிர்ச்சிய்டைந்த அவர் இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழகுப்பதிவு செய்து நகை திருடர்களைத் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe