கோவையில் மாநகராட்சி கவுன்சிலர் இல்லம் உட்பட பல்வேறு இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்...

published 1 year ago

கோவையில் மாநகராட்சி கவுன்சிலர் இல்லம் உட்பட பல்வேறு இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்...

கோவை: மாநகராட்சி கவுன்சிலரின் இல்லம் உட்பட பல்வேறு இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 22க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோட்டைமேடு, GM நகர், உக்கடம், போத்தனூர், பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை மாநகராட்சி 82 வது வார்டு கவுன்சிலர் முபசீரா இல்லத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உக்கடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும்,
தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும்
22க்கும் மேற்பட்ட நபர்களின் வீடுகளில்   சோதனை நடைபெறுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe