நாளை கோவையில் இங்கெல்லாம் மின்தடை ஏற்படும்!

published 1 year ago

நாளை கோவையில் இங்கெல்லாம் மின்தடை ஏற்படும்!

கோவை: கோவையில் உள்ள ஒரு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் நாளை (செப்.21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மின்தடை ஏற்படும் பகுதிகள்: சிட்கோ, மதுக்கரை, குறிச்சி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி காலனி, மலுமிச்சப்பட்டி (ஒரு பகுதி) ஆகிய இடங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe